1190
நாகை மற்றும் இலங்கை காங்கேசன் துறைக்கு இடையே தொடங்கப்பட்டுள்ள பயணிகள் கப்பல் போக்குவரத்து இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் முக்கிய மைல்கல் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கப்பல் சேவைய...

1477
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை நாளை காலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் குறித்து நாகை மாவட்ட ஆட்சிய...

2379
இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மைய திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்...

4910
இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைப் போல் இல்லாமல் இந்தியாவில் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் பேசிய...

1198
இலங்கையில் போராட்டத்தைக் கலைக்க கொண்டு வந்த 50 கண்ணீர் புகை குண்டுகளை திருடி சென்று வீட்டில் பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்தனர். கடந்த 13ஆம் தேதி நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்காக பொல்துவ (Pol...

1395
இலங்கையில் மீண்டும் அவசர நிலையை பிறப்பித்து இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். பொது மக்களின் பாதுகாப்பு நலன், பொது ஒழுங்கை பாதுகாத்தல் மற்றும் சமூக வாழ்கைக்கு தேவையான அத்தியாவ...

1935
இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜினாமா செய்துவிட்டதாக ஒரு கடிதம் இணையத்தில் பரவி வருகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ராணுவத்தின் உதவியுடன் அதிபர...



BIG STORY